/* */

கொரோனா நிவாரண நிதி வழங்க மக்களை அலையவிடும் அதிகாரிகள்

விழுப்புரத்தில் உள்ள ஒரு சில ரேசன் கடைகளில் கொரோனா நிதியுதவி டோக்கன்களை பெற கடைகளுக்கு அலையவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்க மக்களை அலையவிடும் அதிகாரிகள்
X

கோப்பு படம்

வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை நேரில் வந்து டோக்கனை பெற்று செல்லுமாறு அலுவலர்கள் கூறுகிறார்கள்.

அப்படி செல்லும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்து அதில் ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை நாளைக்கு வருமாறு கூறுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர், இதனால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவுப்படி வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 May 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்