/* */

விக்கிரவாண்டி அருகே மின் கசிவால் ஏர்டெல் டவரில் தீ விபத்து

விக்கிரவாண்டி அருகே மின் கசிவால் ஏர்டெல் டவரில்  தீ விபத்து
X

விழுப்புரம் அருகே, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அகரம் மற்றும் சிந்தாமணி கிராமங்களுக்கு இடையே உள்ள இரயில் பாதை அருகே அமைந்துள்ள தனியார் ஏர்டெல் டவர் நேற்று இரவு தீடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் திடீர் காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Sep 2021 1:09 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்