/* */

விழுப்புரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஒ இன்று பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக ப. காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட புதிய  பி.ஆர்.ஒ இன்று பொறுப்பேற்பு
X

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ப.காந்தி

விழுப்புரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இருந்த லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வமாக கொண்ட ப.காந்தி விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 13 Sep 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  10. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ