/* */

விழுப்புரத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணியை விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்,

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...