/* */

தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் தொடர்ந்து இரண்டாம் இடம்: அமைச்சர் பாராட்டு

தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதற்கு அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போடுவதில் விழுப்புரம் தொடர்ந்து இரண்டாம் இடம்:  அமைச்சர் பாராட்டு
X

வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு புத்தகம் பரிசளிக்கும் அமைச்சர் பொன்முடி 

தொடர்ந்து ஐந்து வாரங்களாக நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.

அதனையொட்டி, மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர்களை பாராட்டி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புத்தகம் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 4 Jan 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்