/* */

வேட்டிய மடிச்சு கட்டு: களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி வேட்டிய மடித்து கட்டி களத்தில் இறங்கினார்.

HIGHLIGHTS

வேட்டிய மடிச்சு கட்டு:   களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி
X

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரினை வெளியேற்றுவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி இன்று (08.11.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு, பேருந்து நிலையத்தை பார்வையிடத் அவர் மழைநீர் வெளியேற உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார், அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி,விழுப்புரம் ஆகிய எம்எல்ஏக்கள்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர், வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 8 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது