/* */

விழுப்புரம் பகுதிகளில் அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம்  பகுதிகளில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
X

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாராஜாபுரம் அருகிலுள்ள ஆசிரியர் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் வெளியேறாமல் இருந்தது.

இன்று அந்த பகுதிகளுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு அங்கு சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றப்படுவது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்,

அப்போது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்தர ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 3 Dec 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி