/* */

புதிய பேருந்து தடத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே புதிய பேருந்து தடத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதிய பேருந்து தடத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
X

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே புதிய பேருந்து வழி தடத்தில் புதிய பஸ் இயக்கத்தை அமைச்சர் பொன்முடி  தொடங்கிவைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் அருங்குறுக்கை முதல் விழுப்புரம் வரையிலான புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இன்று கொடியைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் த.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Dec 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்