/* */

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
X

செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது உணவிற்கு தகுதியற்ற, தரமற்ற பழுப்பு நிற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்ய அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அந்த அரிசியை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான், உடனடியாக அந்த அரிசியை விநியோகத்திற்கு அனுப்ப வேண்டாம் என கூறி, உணவிற்கு ஏற்ற தரமான அரிசியை அனுப்புமாறு கூறினார்.

Updated On: 10 July 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு