/* */

விழுப்புரத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் திறப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தியாகிகள் புகைப்பட கண்காட்சி: ஆட்சியர் திறப்பு
X

புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கொண்ட புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.மோகன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 May 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...