/* */

விழுப்புரம் அருகே அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்தது

விழுப்புரம் மாவட்டம் கெடிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்தது
X

கெடிலம் அடுத்த சேந்தமங்கலம் வளைவில் விபத்துக்குள்ளான லாரி

விழுப்புரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் அடுத்த சேந்தமங்கலம் வளைவில் அதிகாலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு பிளாஸ்டிக் சின்டெக் டேங்க் ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்கள். இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  5. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  6. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  9. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  10. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...