விழுப்புரம் அருகே அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்தது

விழுப்புரம் அருகே அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்தது
X

கெடிலம் அடுத்த சேந்தமங்கலம் வளைவில் விபத்துக்குள்ளான லாரி

விழுப்புரம் மாவட்டம் கெடிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது

விழுப்புரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் அடுத்த சேந்தமங்கலம் வளைவில் அதிகாலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு பிளாஸ்டிக் சின்டெக் டேங்க் ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்கள். இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture