/* */

சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு

விழுப்புரத்தில், சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.

HIGHLIGHTS

சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு
X

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், புதன்கிழமை அன்று விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமையில் கொரானா விழிப்புணர்வு பேரணி மற்றும் 2000 மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணண் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, 2 ஆயிரம் மாஸ்க் மற்றும்2 ஆயிரத்து 500 கொரானா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Updated On: 28 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!