/* */

விழுப்புரத்தில் முப்படை தளபதிக்கு ஊடகவியலாளர்கள் அஞ்சலி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஊடகவியலாளர்கள் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் முப்படை தளபதிக்கு ஊடகவியலாளர்கள் அஞ்சலி
X

விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதிக்கு விழுப்புரத்தில் ஊடகவியலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்

குன்னூரில் நாட்டின் முப்படைகளுக்கும் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் வீர மரணம் அடைந்தனர், அவர்களுக்கு விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில், தலைவர் என்.சீதாராமன் தலைமையில் செய்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி முப்படைத்தளபதி உள்ளிட்ட 13 பேரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 9 Dec 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...