விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 17 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 54,491 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்மத் 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 32 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 53,919 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 206 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products