/* */

நான் முதல்வர் திட்டம் தொடக்க விழா: காணொளியில் கண்டு களித்த விழுப்புரம் மாணவர்கள்

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தை விழுப்புரம் பள்ளி மாணவர்கள் காணொளி மூலம் பார்த்தனர்

HIGHLIGHTS

நான் முதல்வர் திட்டம் தொடக்க விழா: காணொளியில் கண்டு களித்த விழுப்புரம் மாணவர்கள்
X

 நான் முதல்வன் திட்ட தொடக்க நிகழ்வை காணொளி காட்சி மூலம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 

நான் முதல்வன் திட்ட தொடக்க விழாவை விழுப்புரத்தில் பள்ளி மாணவர்கள் காண்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் (01.03.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டமான "நான் முதல்வன்" என்கிற புதிய திட்டம் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை, விழுப்புரம் மாவட்டம்,கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் காணொளி காட்சி வாயிலாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் த.மோகன், நேரில் சென்று பார்வையிட்டு, அந்த திட்ட தொடக்க விழா நிகழ்ச்சியை மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, காணொளியில் பார்த்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.கோ.கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!