விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்த காரணத்தால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!