/* */

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை டீக்கடையில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

விழுப்புரம் தாலுகா போலீஸ் உதவி ஆய்வாளர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், மேல்முத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே கடையில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (வயது 49) என்பதும், இவர் தனது கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து சத்தியசீலனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 July 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?