/* */

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: ஆட்சியர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைமுறையிலுள்ள முழு ஊரடங்கை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: ஆட்சியர்  மோகன் ஆய்வு
X

வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ந.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இன்று நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் ஊரடங்கால் பொதுப்பக்குவரத்து தடை உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி, நான்குமுனை சந்திப்பில், அத்தியாவசிய தேவை பணிகளுக்கு மட்டும் தான் செல்கின்றார்களா என்பது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கி.அரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ரூபினா, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா ஆகியோர் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Updated On: 9 Jan 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!