/* */

ரோட்டோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய நிறுவனத்திற்கு நகராட்சி அபராதம் விதித்தது

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி ரோட்டோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து ஏஜென்சிக்கு நகராட்சி அபராதம் விதித்தது.

HIGHLIGHTS

ரோட்டோரம் மருத்துவ கழிவுகளை கொட்டிய நிறுவனத்திற்கு நகராட்சி அபராதம் விதித்தது
X

மாதிரி படம்

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி ரோட்டோரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு தனமாக சிலர் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி விட்டு சென்று விடுவதால், அந்த கழிவுகளை நாய்,பன்றி, கோழி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் கிளறி வருகின்றன, மேலும் அந்த கழிவுகள் தூர்நாற்றம் வீசி, நோய் பரப்பி வருகின்றன,

இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்போது நேரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர், இன்று நகராட்சிக்கு உட்பட வழுதரெட்டி அருகே எல்லிசத்திரம் சாலையில் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், அப்போது அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்க பட்டு, விசாரணையில் அது விழுப்புரம் சரஸ்வதி மருந்து ஏஜென்சி கொட்டியது தெரிந்தது

இதனையடுத்து நகராட்சி ஆணையர் அந்த மருந்து ஏஜென்சிக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதித்து இனி கழிவுகளை அனுமதி இன்றி ரோட்டோரம் கொட்ட கூடாது என எச்சரித்தார்.

Updated On: 17 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!