/* */

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் வேளாண் விளைபொருட்கள் அனைத்திற்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.கலியமூர்த்தி, த.வி.ச. மாவட்ட செயலாளர் ஆர்.டி. முருகன், வி.தொ.ச. மாவட்ட தலைவர் வி. அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன், மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, மக்கள் அதிகாரம் மோகன்ராஜ்.உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 1 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
  9. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு