/* */

விழுப்புரம் மாவட்ட விவசாய கூட்டம் 26 ந்தேதி நடக்கிறது

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இந்த மாதம் சனிக்கிழமை 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட விவசாய கூட்டம் 26 ந்தேதி நடக்கிறது
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைகேட்பு கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 27-ந்தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைைகளில் வேளாண் விவசாயிகள் குறைகேட்பு நாாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இந்த மாதத்துக்குரிய வேளாண் குறைகேட்புக்கூட்டம், நிா்வாகக் காரணத்தால் வரும் நவ.26- ந்தேதிக்கு பதிலாக, நவ.27- ந்தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கலாம் என தெரிவித்துள்ளாா்

Updated On: 24 Nov 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?