/* */

விழுப்புரத்தில் வீடுவீடாக தடுப்பூசி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வீடுவீடாக தடுப்பூசி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் :

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கவுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 3 Aug 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்