/* */

விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுகவின் ஜெயசந்திரன் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக, திமுகவை சேர்ந்த ஜெயசந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுகவின் ஜெயசந்திரன் தேர்வு
X

ஜெயசந்திரன் 

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், 28 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி, 27 இடங்களில் வெற்றி பெற்றது; அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்வு இன்று, விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுகவை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

Updated On: 22 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்