விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 45,106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை.

இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 22 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் 44,536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 216 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story