Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா ஏற்றமும் இறக்கமும் தொடர்கிறது
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று; 28 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,066 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை,இதுவரை 351 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
இன்று மட்டும் 28 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 227 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.