/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவிலிருந்து மீண்டவர் 27; பாதிப்பு 34

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஐம்பதிற்குள்ளாகவே இருந்து வருகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனாவிலிருந்து மீண்டவர் 27; பாதிப்பு 34
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,447 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் இறப்பு,இதுவரை 346 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வியாழக்கிழமை மட்டும் 27 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 352 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 19 Aug 2021 2:31 PM GMT

Related News