/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 26 பேர் குணமடைந்தனர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,376 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று இறப்பு இல்லை,இதுவரை 345 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

செவ்வாய்க்கிழமை மட்டும் 26 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 334 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 17 Aug 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?