Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெதுவாக உயர்ந்து வருகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று மெதுவாக உயர்ந்து வருகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,593 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 339 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
சனிக்கிழமை மட்டும் 48 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 483 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்