/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் உயர்கிறதா?

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சில நாட்களுக்கு முன் முப்பதுக்குள் இருந்த தொற்று அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் உயர்கிறதா?
X

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,554 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 338 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வெள்ளிக்கிழமை மட்டும் 41 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 493 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 July 2021 4:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்