கொரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 பேர் பலி

X
By - P.Ponnusamy, Reporter |8 May 2021 9:00 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 5 பேர் இறந்தனர்
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதவரை 22,031 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை137 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 423 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 19,245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2647 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 319
Today Discharge : 423
Total Positive : 22031
Total discharge: 19,245
Active Case. : 2647
Today Death :5
Total Death : 137
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu