/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 54,571 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை 12 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 54,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 49 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 1 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது