விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 679 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  679 பேருக்கு கொரோனா
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 25,082 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 21,850 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,079 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture