/* */

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஐந்து பேருக்கு கொரோனா உறுதியானது ; ஐந்து பேர் குணமாகி வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு  கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஐந்து பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 46,114 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவருக்கும் இறப்பு நேரிடவில்லை. மாவட்டத்தில் இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

நேற்று மட்டும் 5 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு