/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஐம்பது ஆயிரத்தை நெருங்குகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 511 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 511 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை, 49,322 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுவரை 361 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மாவட்டத்தில், இன்று சனிக்கிழமை மட்டும் 243 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 47,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1961 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 22 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!