/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கனிசமாக உயர்ந்து வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 44,522 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை மொத்தம் 347 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 34 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 43,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 362 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 Aug 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!