Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கனிசமாக உயர்ந்து வருகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 44,522 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை மொத்தம் 347 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 34 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை 43,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 362 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.