விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தாெற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 44,860 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 351 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 30 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 312 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 16

Today Discharge : 30

Total Positive : 44,860

Total discharge: 44,197

Active Case. : 312

Today Death : 0

Total Death : 351

Tags

Next Story