விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  ஒருவருக்கு கொரோனா
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை, 54,577 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று சனிக்கிழமை 7 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில், 54,192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி