/* */

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

விழுப்புரத்தில் இடைவிடாது பெய்து வரும் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக லேசான முதல் கனமான மழை வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று மதியத்திலிருந்து இடைவிடாது மழை பெய்வதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயில் வறுத்த எடுத்த நிலையில் இந்த மழை மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Oct 2021 9:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்