/* */

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக புகார்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள பசுமையான மரங்கள் வெட்டப்படுவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக புகார்
X

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வெட்டப்பட்ட மரம் 

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் சாலையில் உள்ள மரங்கள் எந்த அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்று மரம் வைத்தால் மட்டும்தான் தெரியும். மரத்தை வெட்டும் நபருக்கு தெரிய வாய்பில்லை எனவே மரம் வெட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Nov 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்