/* */

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விலைவாசி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
X

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட செயலாளர் சவுரி ராஜன் தலைமையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் உற்பத்தி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்குதல், கோவிட் 19 மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விதிவிலக்கு, தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 8 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை