/* */

வெள்ளபகுதிகளை ஆய்வு செய்ய ஆறு கி.மீ நடந்து சென்ற ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் நேரில் சென்று செய்தார்.

HIGHLIGHTS

வெள்ளபகுதிகளை ஆய்வு செய்ய ஆறு கி.மீ  நடந்து சென்ற ஆட்சியர்
X

ஆய்வு பணிகள் மேற்கொள்ள ஆறு கிலோமீட்டர் நடந்து சென்ற கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் ஒன்றியம்,தளவானூர் கிராமத்தை தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சூழ்ந்து அக்கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன் உடனடியாக அந்த கிராமத்திற்கு பில்லூர் தென்குச்சி பாளையம் வழியாக ஒரு வழிப்பாதையில் 6 கிலோ மீட்டர் நடந்தே சென்று வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு சென்றார்.

அங்கு சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, அங்கு உள்ள மக்கள் நிலைகளை ஆய்வு செய்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.

Updated On: 21 Nov 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  4. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  5. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  9. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  10. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி