/* */

ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதியை ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்
X

தேங்காய்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற  மாவட்ட ஆட்சியர் மோகன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தேங்காய்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் 1 கிலோ மீட்டர் தொலைவு வயல் வரப்பு வழியாக நடந்து சென்று அப்பகுதியை பார்வையிட்டார்

அப்போது அங்கு குடியிருக்கும் பழங்குடி இருளர் இன மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார், இப்பகுதியில் வசிக்கின்ற அனைத்து இருளர் குடும்பங்களுக்கும் புதிய பட்டா வழங்கிடவும், அரசு இலவச வீடு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது அனைத்துதுறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

Updated On: 7 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு