/* */

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
X

இ சேவை மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு ஆதார் இ சேவை மையத்தில் (30.06.2022)மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்காக சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று மற்றும் முதல்தலைமுறை பட்டதாரி சான்று உள்ளிட்டவைகள் வேண்டி அரசு இ - சேவை மையத்தில் விண்ணப்பித்தால், அவர்களின் விண்ணப்பித்திற்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

Updated On: 30 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!