/* */

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்
X

பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுடன் கலெக்டர் மோகன்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரது பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவியருக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசிற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட கலெக்டர் த.மோகன் வழங்கி, மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

அப்போது தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சத்தியப்பிரியா உடனிருந்தனர்.

Updated On: 3 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...