/* */

சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தை கலெக்டர் தலைமையில் பார்வையிட்டனர்

HIGHLIGHTS

சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்
X

நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில நேற்று 28-தேதி சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்,

அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Updated On: 29 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்