/* */

விழுப்புரம் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, இலட்சுமணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர்.பொற்க்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா , கவுன்சிலர் ஜெயந்தி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

முகாமில் தன்னார்வப் பணியினை ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி)மாவட்டக் கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

மேலும் முகாமில் மக்களுக்கு போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலியோ நோயின் தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாடல்களை ஜே.ஆர்.சி கலைக்குழுவினர் முகாமில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

Updated On: 27 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...