/* */

விழுப்புரத்தில் இடி விழுந்து தீப்பிடித்து எரியும் தென்னைமரம்

விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் கனமழை பரவலாக பெய்து வருகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,இது மாவட்ட மக்களுக்கு கொளுத்தும் வெயிலில் இருந்து சற்று இதமளித்தது. இந்நிலையில் திடீரென மாலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் விழுப்புரம் அருகே உள்ள கடையம் கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியதில் அந்த கனமழையிலும் பச்சையம் தீப்பிடித்து எரிந்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Jun 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?