/* */

விழுப்புரத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி
X

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்ற போது. 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றனர். அபபோது கூடுதல் ஆட்சியர், ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன், தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.ஜெய்சங்கர் தொழிலாளர் துணை ஆய்வாளர் தனசேகர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!