/* */

அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நல்ல பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு
X

விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் .

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வி.தொட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஊழியர் ஒருவர், இந்த அங்கன்வாடி மையத்தின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு 5 அடி நீள நல்லப்பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தார். உடனடியாக அப்பகுதி வார்டு கவுன்சிலர் ஸ்ரீசிவசங்கரி, இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று சுமார் அரைமணி நேரமாக போராடி அந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 21 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்