Begin typing your search above and press return to search.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் சேர்ப்பதை கைவிட வலியுறுத்தி விழுப்புரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
கடந்த அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெயலலிதா பெயரில் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
ஆர்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, அதிமுக நிர்வாகிகள் ஆர்.பசுபதி, வண்டிமேடு ராமதாஸ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.